திருமண வீட்டில் நானே மணமகன், இழவு வீட்டில் நானே பிணம்!
கிழக்கு மாகாண சபையைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிள்ளையான் தலைமையிலான ஆளும் தரப்பினர் தமது எதிர்கால இருப்பு தொடர்பில் அச்சம் கொண்டுள்ளமை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகளின் மூலம் வெளிப்பட்டு வருகின்றது.…
ஹிஸ்புல்லாவிற்கு ஏன் இந்தக் ‘கொலைவெறி’?
‘வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் (மகிந்த ராஜபக்ஷ) அரசாங்கம் ஒருபோதும் பங்குபற்றக் கூடாது. அவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசாங்கம் இணங்குமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்’ எனப்…
உலகின் மூலையில் ஒரு கொடூரச்சிறை!
உலகின் ஒவ்வொரு மூலையிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு நிகராக, சிறைகளில் அடைக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. தனிநபர் சுதந்திரத்தின் மீது வகுக்கப்படும் எல்லையே சிறை எனப்படுகிறது.…
யேர்மனியில் ஈழத்தமிழர்கள் ஏனைய பல்லின சமூகத்தினரோடான ஒருமைப்பாட்டிற்கு ( Integration ) முன்னுதாரணம் – ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
யேர்மனியில் அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது கலை கலாச்சார சமூகத்தில் வாழ்ந்தாலும் , அதேவேளை ஏனைய பல்லின சமூகத்தினரோடான ஒருமைப்பாட்டிற்கு முன்னுதாரணமாக வாழ்கின்றோம் என யேர்மனிய…
சாதனைச் செல்வியா? சாதாரணச் செல்வியா ?
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்துள்ள புத்தாண்டுச் செய்தியாகப் பலவற்றைச் சாதிக்கத் தமது சாதனைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டின் செலவாக தனது தோழி…
இந்திய மத்திய அரசின் அடுத்த இலக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கருணாநிதிபோல் ஆக்குவதே!
இந்திய மத்திய அரசின் அடுத்த இலக்கு, தமிழகத் தமிழரையும் முதல்வர் ஜெயலலிதாவையும் கருணாநிதிபோல் செல்லாக் காசாக ஆக்குவதுதான். பிரதமர் மன் மோகன் சிங் பேச்சுகளில்…
ஏழாம் அறிவு!
பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்த „ஏழாம் அறிவு“ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ரமணா, கஜனி என்ற வெற்றிப்படங்களைத் தந்த ஏ.…
-
திருமண வீட்டில் நானே மணமகன், இழவு வீட்டில் நானே பிணம்!
-
ஹிஸ்புல்லாவிற்கு ஏன் இந்தக் ‘கொலைவெறி’?
-
யேர்மனி ஆலன் நகர தமிழ் மக்களால் ஆழிப்பேரலையில் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக நினைவஞ்சலி
-
கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் – ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
-
போர்ப் பீதியை வளர்த்து ஆட்சி நடத்தும் மகிந்தர்!
-
சர்வ தேச சமூகம் சிங்களத்திடம் அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டும்!
-
தமிழினப் படுகொலையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்கு. நீதி விசாரணை கண் துடைப்பு !
-
விடுதலைப்புலிகளும் விடுதலை மீதான பற்றுறுதியும் ….!
-
புலிகளும் புலிகளின் அசையும் அசையாச் சொத்துகளும் தமிழ் இனத்துக்குச் சொந்தம்!
நரைமுடிக்கு நன்றி வணக்கம்!
நரைத்த முடி என்பது உலகம் முழுதும் பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் “ஹேர் டை” தொழிற்சாலை இன்று உலக அளவில் மிகப்பெரிய…
பிரித்தானியாவில் அறுவை முறையில் மகப்பேறா?
ஒரு சில செய்திப் பத்திரிகைகள் பிரித்தானியாவில் அரசு தேசிய உடல் நல சேவையின் பிரசவ முறை பற்றிய முக்கிய நடை முறையைப்…
நீரோடுதான் நான் மோதுவேன் மரணத்தோடு விளையாடும் வீரர்கள் !
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீர் விளையாடேல் என மக்களை நீரில் அமிழ்ந்து உயிர் இழக்காமல் இருக்க ஒளவையார் சொன்னது அறிவுரை. ஆனால்…
நாங்கள் திருந்தமாட்டோம்! – அஞ்சலி!
பரமேஸ்வரன் வசிப்பது பிரெஞ்சு நாட்டவர்கள் அதிகமாகக் குடியிருக்கும் ஒரு அடுக்குமாடிவீடொன்றில். அங்கு பரமேஸ்வரனின் குடும்பம் மட்டும்தான் தமிழ்க்குடும்பம். இன்னும் ஒருசில ஆபிரிக்க…















Recent Comments